Tuesday, December 2, 2008

தாம்பத்யம்...!?

நீயும்

நானும்

சொல்ல

நினைத்துச்

சொல்லாமலே விட்ட

அந்தப் பல சொற்களில்

தான்

நித்தம்

என்னோடு

நீ

வாழ்கிறாய் !

உன்னோடு

நான்

வீழ்கிறேன்!

3 comments:

நட்புடன் ஜமால் said...

\\நீயும்

நானும்

சொல்ல

நினைத்துச்

சொல்லாமலே விட்ட

அந்தப் பல சொற்களில்

தான்

நித்தம்

என்னோடு

நீ

வாழ்கிறாய் !

உன்னோடு

நான்

வீழ்கிறேன்!\\

அழகாய் வாழ்க்கையை சொல்லத்துவங்கி வீழ்தலில் முடித்து விட்டீர்கள்.

நாம் சொல்லாமல் விட்ட அந்த ஒற்றை சொல்லிதான் நான் இன்னும் வாழ்கிறேன் (இது நம்மளதுங்கோ)

Unknown said...

Yarum yarukku agavum vazhavum vendam, vizhavum vendam.

Namm namaga irrundha tharanungal, kalayanathir ku munputhan.

Pinpu, ennoda natgal ennodya natkal alla.

Pillaigallu ku aga nammoda vazhthalum, vizhthalaum.

raghu.elan

அன்புடன் அருணா said...

அச்சச்சோ இப்படி முடிச்சுட்டீங்களே????
அன்புடன் அருணா