Saturday, October 25, 2008

சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையிலும்...!



சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையிலும்
பூக்கள் செழித்தே வளர்கின்றன ;

பூக்களுக்குத் தெரிய

நியாயமில்லை

சுடுகாட்டின் மரண ஓலம்

ஆதலினால்
சுடு காட்டுக்குச் செல்லும் பாதையிலும்

பூக்கள் செழித்தே மலர்கின்றனவாம் ..!

No comments: