Tuesday, November 18, 2008

நிசப்தம்






இலக்கின்றி வெறித்த பார்வைகள்



வெறீச்சிட்ட சம்பவங்களில்



கிறீச்சிட்ட நினைவுபொதியல்களோ?



எதுவோ ஒன்று



மீளும்



ஏதோ



ஒருநாளில் !

No comments: