இலக்கின்றி வெறித்த பார்வைகள்
வெறீச்சிட்ட சம்பவங்களில்
கிறீச்சிட்ட நினைவுபொதியல்களோ?
எதுவோ ஒன்று
மீளும்
ஏதோ
ஒருநாளில் !
Post a Comment
No comments:
Post a Comment