Friday, November 14, 2008

சல்லடை இதயங்களே!!!



சலித்து சலித்து


சல்லடையாய்


மாறிப்போன


இதயத்திற்கு மட்டுமே


தெரியக் கூடும்


துளைகளில்


வெளியேற்றப்பட்ட


துயரங்களின் கனம்!!!


ஊடுருவிப் பிரியும்


துகள்களை


நொந்தென்ன


லாபம் ?


அழுகையின் பின்னும்


துயரம்


துயரமே!!!

No comments: