சலித்து சலித்து
சல்லடையாய்
மாறிப்போன
இதயத்திற்கு மட்டுமே
தெரியக் கூடும்
துளைகளில்
வெளியேற்றப்பட்ட
துயரங்களின் கனம்!!!
ஊடுருவிப் பிரியும்
துகள்களை
நொந்தென்ன
லாபம் ?
அழுகையின் பின்னும்
துயரம்
துயரமே!!!
Post a Comment
No comments:
Post a Comment