Sunday, November 23, 2008

அகலிகையின் இலயிப்பு...

விளக்கின்

சுடரொளியில்

விடியாத

இரவின்

கனவொளியில்

இலயித்திருக்கும் போது

தெரியாது

அகலிகைக்கு

கௌதமரின்

சாபம்

தன்னைக்

கல்லாக்குமென்று

தெரிந்திருந்தால்

விளக்கே

ஏற்றியிருக்க மாட்டாளோ ???

No comments: