விளக்கின்
சுடரொளியில்
விடியாத
இரவின்
கனவொளியில்
இலயித்திருக்கும் போது
தெரியாது
அகலிகைக்கு
கௌதமரின்
சாபம்
தன்னைக்
கல்லாக்குமென்று
தெரிந்திருந்தால்
விளக்கே
ஏற்றியிருக்க மாட்டாளோ ???
Post a Comment
No comments:
Post a Comment