
//இந்த படத்தை உற்று பாருங்கள். என்ன தோன்றுகிறதோ, அதை கவிதையாக தாருங்களேன். முயற்சி செய்யுங்கள்// பிளாக்கர் கடையம் ஆனந்தின் அழைப்பை ஏற்று
(எனக்கு இதான் தோணுச்சு )
வர்ணங்களும்
வர்ணமயக்கங்களும்
சொல்லாமல் சொல்லும்
வாழ்வின்
படிநிலை மாற்றங்கள்
யாருக்கும்
உரிமையற்ற
அடிப்படை உரிமைகள்
பருகலாம்
கண்கள் கொள்ளும் வரை
கொண்டாடாதே சொந்தம் மட்டும் ...!
1 comment:
very nice. thanks.
Post a Comment