Monday, November 10, 2008

வானவில்




//இந்த படத்தை உற்று பாருங்கள். என்ன தோன்றுகிறதோ, அதை கவிதையாக தாருங்களேன். முயற்சி செய்யுங்கள்// பிளாக்கர் கடையம் ஆனந்தின் அழைப்பை ஏற்று

(எனக்கு இதான் தோணுச்சு )


வர்ணங்களும்

வர்ணமயக்கங்களும்

சொல்லாமல் சொல்லும்

வாழ்வின்

படிநிலை மாற்றங்கள்

யாருக்கும்

உரிமையற்ற

அடிப்படை உரிமைகள்

பருகலாம்

கண்கள் கொள்ளும் வரை

கொண்டாடாதே சொந்தம் மட்டும் ...!


1 comment:

Anonymous said...

very nice. thanks.